News November 18, 2025
புதுவை: புலம்பெயர்ந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திகுறிப்பில், புதுவை பகுதியில் வசிக்கக்கூடிய மற்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு, வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி கணக்கெடுப்பு படிவங்களில் சந்தேகங்கள் இருந்தால், புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள உதவி மையத்தை தொடர்புகொள்ளவும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
புதுவை: படகு இயக்கிய தனியார் நிறுவனம் மீது வழக்கு

பழைய துறைமுகம் பகுதியில் படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் விசாரித்ததில், படகு மூலம், 62 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. வானிலை எச்சரிக்கை அறிவிப்பை மீறி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற, தனியார் வாட்டர் அட்வென்ச்சர் நிறுவனத்தின் மீது, போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.
News November 18, 2025
புதுவை: படகு இயக்கிய தனியார் நிறுவனம் மீது வழக்கு

பழைய துறைமுகம் பகுதியில் படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் விசாரித்ததில், படகு மூலம், 62 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. வானிலை எச்சரிக்கை அறிவிப்பை மீறி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற, தனியார் வாட்டர் அட்வென்ச்சர் நிறுவனத்தின் மீது, போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.
News November 18, 2025
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.


