News November 18, 2025
கள்ளக்குறிச்சி: 2 நாட்களில் 12 பேர் அட்மிட்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தெரு நாய்கள் கடித்து 12-க்கும் மேற்பட்டோர் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் செல்பவர்கள் துரத்தி துரத்தி கடிப்பதால், மக்கள் வெளியே வர அச்சம் தெரிவித்துள்ளனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த ஆண் சடலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் செல்லும் சாலையின் அருகில் ஏரியல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு இன்று (நவ.18) கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த ஆண் சடலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் செல்லும் சாலையின் அருகில் ஏரியல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு இன்று (நவ.18) கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த ஆண் சடலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் செல்லும் சாலையின் அருகில் ஏரியல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு இன்று (நவ.18) கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


