News November 18, 2025
நாகை: கார் மோதி துடிதுடித்து பலி!

பாப்பாக்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக திரும்ப முயற்சிக்கும்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காரை ஒட்டி பால்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News November 18, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் படகின் உரிமையாளர் விவரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் அளித்து வருகின்ற நவம்பர் 30க்குள் பதிவு செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
News November 18, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் படகின் உரிமையாளர் விவரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் அளித்து வருகின்ற நவம்பர் 30க்குள் பதிவு செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
News November 18, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் படகின் உரிமையாளர் விவரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் அளித்து வருகின்ற நவம்பர் 30க்குள் பதிவு செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


