News November 18, 2025
திருவள்ளூர்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் கிராமம், பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் சிராஜ்(2$). உவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சிராஜ். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 18, 2025
திருவள்ளூர்: மழையால் மின் தடையா…? உடனே CALL!

திருவள்ளூர் மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
திருவள்ளூர்: மழையால் மின் தடையா…? உடனே CALL!

திருவள்ளூர் மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
திருவள்ளூர்: ரயில்வே இந்தியாவில் சூப்பர் வேலை! APPLY

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ரயில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில்(RITES) காலியாக உள்ள 252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<


