News November 18, 2025

சுங்குவார்சத்திரம்: மீண்டும் மீண்டும் சாம்சங் பிரச்சனை!

image

சுங்குவார்சத்திரம் :பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளர்களுக்கு, 6 மாதமாகியும் நிர்வாகம் பணி வழங்காததைக் கண்டித்து, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருந்த 27 தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினர் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். தொழிலாளர்களை கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Similar News

News November 18, 2025

காஞ்சிபுரம்:அடிப்படை பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<>ஊராட்சி மணி’ <<>>அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், 9092155340 என்ற whatsapp எண்ணிலும் (அ) ooratchimani.tnrdpr@gmail.com மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 18, 2025

காஞ்சிபுரம்:அடிப்படை பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<>ஊராட்சி மணி’ <<>>அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், 9092155340 என்ற whatsapp எண்ணிலும் (அ) ooratchimani.tnrdpr@gmail.com மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 18, 2025

காஞ்சிபுரம்:அடிப்படை பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<>ஊராட்சி மணி’ <<>>அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், 9092155340 என்ற whatsapp எண்ணிலும் (அ) ooratchimani.tnrdpr@gmail.com மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!