News November 18, 2025

கிருஷ்ணகிரி:வெடிபொருள்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது!

image

கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரில் சட்டவிரோதமாக வெடிபொருள்களை சிலர் பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீஸார் செம்படமுத்தூர் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.மாதேப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (45) திருப்பதி (53) ஆகியோர் தங்களது வீடு மற்றும் மாட்டுப் பண்ணையில் வெடிபொருள்களை பதுக்கி விற்பனை செய்து வந்த இருவரை போலீஸார் நேற்று நவ.17 கைது செய்தனர்.

Similar News

News November 18, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெருசலேம் சென்று திரும்பிய கிறித்தவர்கள் ஒருவருக்கு ரூ.37,000 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் ஒருவருக்கு ரூ.60,000 கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் நிதியுதவி பற்றி ஆட்சியர் தினேஷ்குமார் நவ.01க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர். www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.28க்குள் சிறுபான்மையினர் நலத்துறை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

News November 18, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெருசலேம் சென்று திரும்பிய கிறித்தவர்கள் ஒருவருக்கு ரூ.37,000 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் ஒருவருக்கு ரூ.60,000 கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் நிதியுதவி பற்றி ஆட்சியர் தினேஷ்குமார் நவ.01க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர். www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.28க்குள் சிறுபான்மையினர் நலத்துறை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

News November 18, 2025

கிருஷ்ணகிரி:எருது விடும் விழா- 6 பேர் மீது வழக்கு!

image

கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளி திருமலை நகர் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இந்த போட்டி நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நேற்று (நவ.17)விசாரித்து நித்யானந்தன்(30) உள்பட மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!