News November 18, 2025
புதுக்கோட்டை: மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அடுத்த தேத்தாம்பட்டி சேர்ந்தவர் சுந்தர வடிவேலு(42). இவருக்கு திருமணமாகி 10 வருடமான நிலையில் 1 மகனும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று அவரது வீட்டில் அருகில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
புதுகை: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
புதுகை: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
புதுக்கோட்டைக்கு வந்த உலகக்கோப்பை

புதுக்கோட்டைக்கு விழிப்புணர்வு பயணமாக நேற்று வந்த இளையோர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையை, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அரசு விளையாட்டரங்கிற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மு.அருணா, அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா, முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


