News November 18, 2025

தேனி: குடும்ப பிரச்சனையில் பெண் சோக முடிவு.!

image

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியை சேர்ந்தவர் வெண்ணிலா (26). இவரது கணவர் குடித்துவிட்டு வருவதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கோபித்துவிட்டு சின்னமனூரில் உள்ள கணவரின் உறவினர் வீட்டிற்கு சென்ற வெண்ணிலா நேற்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News November 18, 2025

தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

image

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News November 18, 2025

தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

image

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News November 18, 2025

தேனி: 10th மாணவி கர்ப்பம் இருவர் போக்சோவில் கைது

image

ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த சிறுமி அப்பகுதி பள்ளியில் 10th படித்தார். உடன் பிளஸ் 1 படிக்கும் மாணவருடன் பழகி நெருக்கமுடன் இருந்த நிலையில் அதனை பிச்சைமணி (52) என்பவர் புகைப்படம் எடுத்து அதை சிறுமியிடம் காட்டி சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மாணவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். ஆண்டிபட்டி மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்

error: Content is protected !!