News November 18, 2025
தி.மலையில் தொடரும் தீக்குளிப்பு முயற்சிகள்!

திருவண்ணாமலை கஸ்தம்படி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்–ஜோதி தம்பதி, நிலத்தகராறு மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காததால் நேற்று (நவ.17) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். கடந்த வாரம் ஒரு தம்பதியர் தீக்குளிக்க முயன்றதில், பூங்கொடி என்பவர் உயிரிழந்தார். தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
Similar News
News November 18, 2025
தி.மலை: இங்கு சென்றால் தீராத நோயும் தீரும்!

தி.மலை: நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது தீர்க்காஜலேஸ்வரர் ஆலயம். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இங்கு உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில், முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என நம்பப்படுகிறது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் வழிபட்டால் சிறப்பு உண்டாகும். ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
தி.மலை: இங்கு சென்றால் தீராத நோயும் தீரும்!

தி.மலை: நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது தீர்க்காஜலேஸ்வரர் ஆலயம். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இங்கு உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில், முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என நம்பப்படுகிறது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் வழிபட்டால் சிறப்பு உண்டாகும். ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
தி.மலை: இங்கு சென்றால் தீராத நோயும் தீரும்!

தி.மலை: நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது தீர்க்காஜலேஸ்வரர் ஆலயம். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இங்கு உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில், முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என நம்பப்படுகிறது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் வழிபட்டால் சிறப்பு உண்டாகும். ஷேர் பண்ணுங்க!


