News November 18, 2025

கோவையில் வசமாக சிக்கிய இளம்பெண்!

image

கோவையில் தடாகம் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தடாகத்தை சேர்ந்த மரியாமோல் என்கிற கலைசசெல்வி பணிபுரிந்து வந்தார்.இவரை சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில் வாடிக்கையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் பெற்றதாகவும், லேப்டாப், ஸ்கூட்டர், செல்போனை தராமல் ஏமாற்றி வந்த்தாகவும் புகார் வந்துள்ளது. விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி போலீசார் கலைச்செல்வியை நேற்று கைது செய்தனர்

Similar News

News November 18, 2025

கோவை:பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். <>மேலும் விவரங்களுக்கு கிளிக் <<>>(அ) கோவை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 18, 2025

கோவை:பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். <>மேலும் விவரங்களுக்கு கிளிக் <<>>(அ) கோவை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 18, 2025

காரமடை கோயில் இடிப்பு? பக்தர்கள் கொந்தளிப்பு!

image

கோவை: காரமடை நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரம் ஒதுக்குப்புறமாக உள்ள கோயிலின் ஒரு பகுதி நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ளது. இப்பகுதியை கோயில் நிர்வாகம் இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!