News November 18, 2025
கோவையில் வசமாக சிக்கிய இளம்பெண்!

கோவையில் தடாகம் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தடாகத்தை சேர்ந்த மரியாமோல் என்கிற கலைசசெல்வி பணிபுரிந்து வந்தார்.இவரை சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில் வாடிக்கையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் பெற்றதாகவும், லேப்டாப், ஸ்கூட்டர், செல்போனை தராமல் ஏமாற்றி வந்த்தாகவும் புகார் வந்துள்ளது. விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி போலீசார் கலைச்செல்வியை நேற்று கைது செய்தனர்
Similar News
News November 18, 2025
கோவை: மட்டன் கடைக்குள் புகுந்த கார் மோதி மூதாட்டி பலி!

கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் அருண் பிரகாஷ் நேற்று காரில் வாடிக்கையாளர்களுடன் நரசிம்மநாயக்கன்பாளையம் புதுப்பாளையம் சாலையில் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மட்டன் கடைக்குள் புகுந்தது.இந்த விபத்தில் மூதாட்டி சின்னம்மாள் என்பவர் உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 18, 2025
கோவை: மட்டன் கடைக்குள் புகுந்த கார் மோதி மூதாட்டி பலி!

கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் அருண் பிரகாஷ் நேற்று காரில் வாடிக்கையாளர்களுடன் நரசிம்மநாயக்கன்பாளையம் புதுப்பாளையம் சாலையில் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மட்டன் கடைக்குள் புகுந்தது.இந்த விபத்தில் மூதாட்டி சின்னம்மாள் என்பவர் உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 18, 2025
கோவை: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


