News November 17, 2025

BREAKING: நாளை விடுமுறை இல்லை… அறிவித்தது அரசு

image

SIR பணிகளை புறக்கணித்து <<18309481>>நாளை போராட்டத்தில் <<>>ஈடுபடவுள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ விடுப்பை தவிர்த்து வேறு எதற்காகவும் விடுப்பு எடுக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 17, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படலாம்.

News November 17, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படலாம்.

News November 17, 2025

அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

image

அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அமமுக அமைப்பு செயலாளர் தேவதாஸ், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரம், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கருப்பையன் ஆகியோர் மீண்டும் இணைந்தது, டெல்டாவில் அதிமுகவை வலுப்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே OPS, TTV உடன் பயணித்த பலரும் திமுக, அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!