News April 24, 2024
ஈரோடு ஆட்சியர் அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சுயநிதி, துவக்க மற்றும் மழலையர் பள்ளியில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று (ஏப்ரல் 22ஆம் தேதி) முதல் மே 20ஆம் தேதிக்குள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில், தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 16, 2026
ஈரோடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
ஈரோடு: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

ஈரோடு மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே <
News January 16, 2026
சிறுவலூரில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல்!

கோபி : சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர் கீதா மணி. இவர் பணியில் இருந்த போது கோபி அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரியும் செந்தில் என்பவர். போதையில் சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீசை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண் ஏட்டு கீதா மணி கொடுத்த புகாரின் படி சிறுவலூர் போலீசார் செந்திலை கைது செய்தனர்.


