News November 17, 2025

செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

image

இன்று நவம்பர் (17) செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், சாலைகளிலும் நடக்கும் குற்றங்கள்,திருட்டு சம்பவங்கள் தடுத்திட சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக காவல்துறையை அணுகவும் கூறப்பட்டது.

Similar News

News November 17, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

image

செங்கல்பட்டு மாநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தினமும் வேலைக்கு செல்வர்களும், கல்லூரி செல்வர்களும், தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், விபத்துகள் தவிர்ப்போம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

News November 17, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

image

செங்கல்பட்டு மாநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தினமும் வேலைக்கு செல்வர்களும், கல்லூரி செல்வர்களும், தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், விபத்துகள் தவிர்ப்போம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

News November 17, 2025

செங்கல்பட்டு: EB பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு!

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!