News November 19, 2025

செங்கல்பட்டு: காதல் கணவனே மனைவிக்கு எமனான கொடூரம்!

image

மதுராந்தகத்தில் சரண் மற்றும் மதுமிதா பல நாட்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து தனியாக வசித்து வந்த நிலையில் மதுமிதா தனது ஆண் நண்பர்களோடு போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த சரண் கோயிலுக்கு போகலாம் என்று ஆனந்தமங்கலம் மலைக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 20, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வருகிற நவ.22 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9-3 வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, +2, டிகிரி, டிப்ளமோ, பார்மெடிக்கல் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848.

News November 20, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வருகிற நவ.22 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9-3 வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, +2, டிகிரி, டிப்ளமோ, பார்மெடிக்கல் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848.

News November 20, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வருகிற நவ.22 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9-3 வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, +2, டிகிரி, டிப்ளமோ, பார்மெடிக்கல் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848.

error: Content is protected !!