News April 24, 2024
தந்தையை கத்தியால் குத்திய மகன்

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
மதுரை: போன் தொலைந்து விட்டதா? NO டென்ஷன்.!

மதுரை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News February 11, 2026
மதுரை மத்திய சிறை இடமாற்றம் – அதற்கு பதிலாக..!

1.மதுரை மாநகராட்சி பட்ஜெட் அறிக்கையில்; இந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் +2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2.மாநகராட்சி அனைத்து பள்ளிகளும் ஒரே வண்ணத்தில் மாற்றப்படும்.
3.மதுரை மத்திய சிறை இடமாற்றம் செய்து அங்கு செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
News February 11, 2026
மதுரை: பெற்றோர்களின் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


