News November 19, 2025
தென்காசி: B.E படித்தால் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News December 28, 2025
JUSTIN: தென்காசியில் பால் விலை உயர்வு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதி முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொதுமக்கள், பால் விற்பனையாளர்கள் கவனத்திற்கு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் ஜனவரி 1ம் தேதி (01.01.2026) முதல் பால் கொள்முதல் விலையை விட ஓன்றுக்கு 40 ரூபாயாக உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.
News December 28, 2025
தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க..
News December 28, 2025
தென்காசி: காவலர் தற்கொலை!

சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தை சேர்ந்த சந்தனபாண்டி மகன் சுந்தர்(31). இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றினார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லைய அரசு மருத்துவமனை அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


