News November 17, 2025
திருவாரூர்: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை மின்மயமாக்கல் பணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. அகல ரயில் பாதையில் மின்மய மக்கள் குறித்து முக்கிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 30 அன்று இந்த மின் பாதையில் 25 ஆயிரம் ஓல்டு ஏசி மின்சாரம் பாய்ச்சப்படும் எனவும், இந்த கம்பிகளை அணுகுவதோ, தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.
Similar News
News November 17, 2025
திருவாரூர்: நாளை மின்தடை அறிவிப்பு!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் (நவ.18) நாளை நடக்கிறது. மின்வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
News November 17, 2025
திருவாரூர்: நாளை மின்தடை அறிவிப்பு!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் (நவ.18) நாளை நடக்கிறது. மின்வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
News November 17, 2025
திருவாரூர் மாவட்டத்தில் வியக்க வைக்கும் பழமை

➡️ஆலத்தம்பாடி ,அகத்தீஸ்வரர் கோயில் – 2000 ஆண்டுகள் பழமை
➡️தியாகராஜர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️ராஜகோபாலசுவாமி கோயில் – 1000 ஆண்டுகள் பழமை
➡️ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் – 800 – 600 ஆண்டுகள் பழமை
➡️முத்துப்பேட்டை தர்கா – 700 ஆண்டுகள் பழமை
➡️மகாதேவப்பட்டினம், வராஹப் பெருமான் ஆலயம் – 400 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து நமது ஊரின் பெருமையை தெரியப்படுத்துங்க…


