News November 17, 2025

பெரம்பலூர்: இந்த பகுதிகளில் நாளை மின் தடை

image

கிருஷ்ணாபுரம், எசனை மற்றும் சிறுவாச்சூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.18) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

பெரம்பலூர்: வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

image

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

News November 17, 2025

பெரம்பலூர்: வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

image

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

News November 17, 2025

பெரம்பலூர்: வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

image

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!