News November 17, 2025
2 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. Alert

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன்

சில செய்திகளை பார்க்கும்போது பள்ளி மாணவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ என்ற அச்சம் எழும். திருச்சி திருவெறும்பூரில், 10-ம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இம்மாதிரியான சூழலை தடுக்க பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்து?
News November 17, 2025
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன்

சில செய்திகளை பார்க்கும்போது பள்ளி மாணவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ என்ற அச்சம் எழும். திருச்சி திருவெறும்பூரில், 10-ம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இம்மாதிரியான சூழலை தடுக்க பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்து?
News November 17, 2025
Delhi Blast: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்திருந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.


