News November 17, 2025
செங்கல்பட்டு: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 17, 2025
செங்கல்பட்டு: EB பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

இன்று நவம்பர் (17) செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், சாலைகளிலும் நடக்கும் குற்றங்கள்,திருட்டு சம்பவங்கள் தடுத்திட சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக காவல்துறையை அணுகவும் கூறப்பட்டது.
News November 17, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

இன்று நவம்பர் (17) செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், சாலைகளிலும் நடக்கும் குற்றங்கள்,திருட்டு சம்பவங்கள் தடுத்திட சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக காவல்துறையை அணுகவும் கூறப்பட்டது.


