News November 17, 2025
தருமபுரி: கடன் தொல்லை நீங்க இங்கே செல்லுங்கள்

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் உள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடன் தொல்லையால் அவதி அடைந்தவர்கள் இங்கு சென்று வழிபட்டதால் தற்போது நல்லவாழ்வு வாழ்வதாக கூறுகின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 17, 2025
தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
News November 17, 2025
தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
News November 17, 2025
தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


