News November 17, 2025
அரியலூர்: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 17, 2025
அரியலூர் மாவட்டத்தில் மழை பதிவு விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விபரம், அரியலூரில் 0.4MM, திருமானூரில் 2MM, ஜெயங்கொண்டத்தில் 10MM, செந்துறையில் 1.2MM, ஆண்டிமடத்தில் 4.6MM, குருவாடியில் 3.5MM, சுத்தமல்லி நீர் தேக்கத்தில் 5MM மழையும் பெய்தது. இதுய்த்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
அரியலூர் மாவட்டத்தில் மழை பதிவு விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விபரம், அரியலூரில் 0.4MM, திருமானூரில் 2MM, ஜெயங்கொண்டத்தில் 10MM, செந்துறையில் 1.2MM, ஆண்டிமடத்தில் 4.6MM, குருவாடியில் 3.5MM, சுத்தமல்லி நீர் தேக்கத்தில் 5MM மழையும் பெய்தது. இதுய்த்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.


