News April 21, 2024

எட்டுக்குடி: சித்திரை பெருவிழா கோலாகலம்

image

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் திருவிழாவான நேற்று இரவு ஓலைச் சப்ரத்தில் வெள்ளி ரிஷப வாகன சககோபுர காட்சி மின்விளக்கு அலங்காரத்தோடு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Similar News

News November 18, 2025

நாகை: இலவச திறன் பயிற்சி – ஆட்சியர் அழைப்பு

image

சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 கட்டமாக வருகிற நவ.20, டிச.1 மற்றும் டிச. 12 ஆகிய தேதிகளில் இலவசமாக 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டத்தில் திறன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பயனாளிகள், மாவட்ட திட்ட இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

News November 18, 2025

நாகை: இலவச திறன் பயிற்சி – ஆட்சியர் அழைப்பு

image

சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 கட்டமாக வருகிற நவ.20, டிச.1 மற்றும் டிச. 12 ஆகிய தேதிகளில் இலவசமாக 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டத்தில் திறன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பயனாளிகள், மாவட்ட திட்ட இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

News November 18, 2025

நாகை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!