News November 17, 2025
சேலத்தில் வசமாக சிக்கிய குல்லா கொள்ளையர்கள்!

சேலம்: மாசிநாயக்கன்பட்டியைப் சேர்ந்த சந்திரசேகரன் (63) என்பவர் வீட்டில் கடந்த நவ.13.ஆம்தேதி குல்லா அணிந்த வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கோரிமேட்டை சேர்ந்த தீனா, அய்யனார், ரகுவரன், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 17, 2025
சேலத்தில் இனி இது கட்டாயம்! உடனே பாருங்க

சேலம் மக்களே தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்; FSSAI சான்றிதழை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 17, 2025
சேலம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


