News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழை அளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவுகள் வெளியாகியுள்ளது. இதில் நேற்று காலை எட்டு முப்பது மணி முதல் இன்று காலை ஆறு முப்பது மணி வரை மயிலாடுதுறை 55.80 மி.மீ, மணல்மேடு 20.00 மி.மீ, சீர்காழி 64.80 மி.மீ, கொள்ளிடம் 65.20 மி.மீ, தரங்கம்பாடி 57.60 மி.மீ , செம்பனார்கோவில் 93 .40 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.


