News November 17, 2025
பாளை அருகே இரு தரப்பினர் மோதல்

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக நண்பர்களுடன் ஆட்டோவில் அதிக சத்தத்துடன் பாட்டு ஒலித்துக் கொண்டே கூச்சலிட்டபடி சென்றனர். இதனை மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் தட்டி கேட்டனர்.அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 4 மாணவர்கள் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர், சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 22, 2026
திருநெல்வேலி: தற்கொலை செய்த சிறுமியின் கடைசி ஆசை

மூலக்கரைப்பட்டி சேர்ந்த விவசாயி ஆறுமுகம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இவரது மகள் பேபி கனி இன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பெண் தனது அப்பாவை அடக்கம் செய்த இடத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டி உள்ளங்கையில் எழுதியுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
News March 22, 2026
நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

நெல்லை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள்<
News March 22, 2026
நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

நெல்லை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள்<


