News November 16, 2025

திருவள்ளூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 16, 2025

திருவள்ளூர்: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து மேல்படிப்பு படிப்பதற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

திருவள்ளூர்: இன்று கோழி இறைச்சி விலை நிலவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (16.11.2025) மாவட்டம் முழுவதும் கோழி விற்பனை நிலவரம் சீராக உள்ளது. இன்றைய விலை விவரப்படி, கோழி உயிருடன் கிலோ ரூ.130, இறைச்சி கிலோ ரூ.170 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், சில சந்தை பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது.

News November 16, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும் விமானப்படையில் வேலை

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, நாளை முதல் டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் பணிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். வேலைதேடும்உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!