News November 16, 2025
கிருஷ்ணகிரி: தவறி விழுந்த விவசாயி பலி!

கிருஷ்ணகிரி மவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (38) விவசாயி. நேற்று முன்தினம் காலை அவர் பண்ணந்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவம்நனையினுள் அனுமதித்தனர்.
Similar News
News November 16, 2025
கிருஷ்ணகிரி: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <
News November 16, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <
News November 16, 2025
கிருஷ்ணகிரி: உறவினருக்கு உருட்டு கட்டையால் அடிஉதை!

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த ஒப்பதவாடி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (42) அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (65) உறவினர்களான இவர்களுக்குள் இருந்த முன் விரோதம் காரணமாக 9ம் தேதி வீட்டின் அருகே நின்ற கருப்பண்ணனை, அங்கு வந்த நாகராஜ் தரப்பினர் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பர்கூர் போலீசார் நாகராஜ், சங்கர், சித்ரா, கவுரம்மாள் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.


