News November 15, 2025

நாளை வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையம் செயல்படும்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025 தொடர்பாக, படிவம் பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (15.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

தி.மலை: ரயில்வேயில் 3058 காலியிடங்கள் அறிவிப்பு APPLY NOW!

image

தி.மலை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

News November 15, 2025

பர்வதமலைக்கு இப்படி ஒரு சிறப்பா!

image

தி.மலை, தென்மாதிமங்கலம் பகுதியில், 4,560 அடி உயர பர்வதமலை மீது, மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 3ஆம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னனால் கட்டப்பட்டது. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கு எல்லாம் மலை என்று பொருள். இங்குள்ள சிவனுக்கு நீங்கள் அர்ச்சனை செய்வதே தலத்தின் சிறப்பு. பர்வதமலை போக துடிக்கும் உங்க நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!