News November 15, 2025

குடும்ப ஓய்வூதியம் பெறும் மு.படைவீரர்களுக்கு சிறப்பு முகாம்

image

ராம­நா­த­புரம் மாவட்டம், ஓய்வூதியம் (ம) குடும்­ப­ ஓய்வூதியம் பெறும் முன்­னாள் படை வீரர்­கள் (ம) வித­வையர்­கள் SPARSH PPO மற்றும் SPARSH updati
on SPARSH குறை­ பாடுக­ளை நிவர்த்­தி செய்து­ கொள்ள CDA சென்னை மூலம் SPARSH OUTREACH PROGRAMME (நவ.18) கேணிக்­க­ரை­ தனியார் மண்டபத்தில் நடை­பெ­றவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (நவ.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News November 15, 2025

ராம்நாடு: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News November 15, 2025

இராமநாதபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகே குடும்பத்துடன் வசித்து வந்த சஞ்சய் பாபு என்ற இளைஞர் நேற்று (நவ. 14) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிந்தவர். இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்படுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!