News November 15, 2025
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்…!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நவ.26 ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப் பிரதிகளில் உரிய இணைப்புகளுடன் இக்கூட்டத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம், வரும் டிச.12ஆம் தேதி காலை நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், தங்களது மனுக்களை இரட்டை பிரதிகளில், உரிய இணைப்புகளுடன் வரும் நவ.26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
விழுப்புரம்: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்! APPLY NOW!

விழுப்புரம் மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் <
News November 15, 2025
விழுப்புரம்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

விழுப்புரம் மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <


