News November 15, 2025
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மின்தடை பகுதிகள்

விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, பெரிய புளியம்பட்டி, பந்தல்குடி, சாத்தூர், சிவகாசி, ஆலங்குளம், துள்ளுக்கப்பட்டி, பாளையம்பட்டி விருதுநகர், வேலாயுதபுரம் கங்காரக்கோட்டை, தமிழ்ப்பாடி ஆகிய பகுதிகளில் இன்று (நவ. 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என <
Similar News
News March 14, 2026
விருதுநகர்: Ex.ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மூவர் கைது

விருதுநகர் – மல்லாங்கிணறு சாலையில் வரலொட்டிக்கு பைக்கில் சென்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியை வில்லிபத்திரி அருகே மர்ம நபர்கள் கடந்த 10-ம் தேதி இரவு வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவத்தில் வரலொட்டியை சேர்ந்த மணிகண்டன், மல்லாங்கிணறு இருளப்பன், ராஜா ஆகிய மூவரையும் மல்லாங்கிணறு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வலை வீசி தேடி வருகின்றனர்.
News March 14, 2026
விருதுநகர்: நிலம் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. <
News March 14, 2026
விருதுநகர்: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..


