News November 15, 2025
ராணிப்பேட்டை: பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேட்டுக்குடி வாசல் கிராமத்தை சேர்ந்த அஜித் சினேகா தம்பதிகளுக்கு கடந்த திங்கள் அன்று பிறந்த ஆண் குழந்தைக்கு பிரசவத்தின் போது தொப்புள் கொடி கழுத்தைக் சுற்றியதால் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்குபேட்டர் இல்லாததாலும், போதிய மருத்துவர் செவிலியர்கள் இல்லாததாலும் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Similar News
News April 9, 2026
ராணிப்பேட்டை: இந்தியன் வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News April 9, 2026
ராணிப்பேட்டை: இந்தியன் வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News April 9, 2026
சோளிங்கரில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை

ராணிப்பேட்டை: சோளிங்கரில் நேற்று(ஏப்.8) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் சு. ரவி மற்றும் சோளிங்கர் தொகுதி பாமக வேட்பாளர் சரவணன் ஆகியோரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


