News November 15, 2025
திருப்பூரில் இரவு ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரப் பகுதிக்குட்பட்ட இடங்களில் நல்லூர் சரக உதவி ஆணையர் தையல்நாயகி தலைமையில் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது
Similar News
News March 5, 2026
திருப்பூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 5, 2026
திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News March 5, 2026
திருப்பூர் வருகை தரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை 07.03.2026 அன்று நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.


