News November 14, 2025
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆட்சியர் கையெழுத்து

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 13, 2026
தருமபுரியில் பயங்கர தகராறு!

தருமபுரி: காரிமங்கலம் அருகே வழிப்பிரச்சினையில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் (54) மீது முருகன் மற்றும் அவரது மனைவி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதரப்பு புகார்களின் அடிப்படையில், ராமச்சந்திரன் தரப்பு உட்பட மொத்தம் 5 பேர் மீது காரிமங்கலம் காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 13, 2026
தருமபுரியில் பயங்கர தகராறு!

தருமபுரி: காரிமங்கலம் அருகே வழிப்பிரச்சினையில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் (54) மீது முருகன் மற்றும் அவரது மனைவி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதரப்பு புகார்களின் அடிப்படையில், ராமச்சந்திரன் தரப்பு உட்பட மொத்தம் 5 பேர் மீது காரிமங்கலம் காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 13, 2026
தருமபுரியில் பயங்கர தகராறு!

தருமபுரி: காரிமங்கலம் அருகே வழிப்பிரச்சினையில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் (54) மீது முருகன் மற்றும் அவரது மனைவி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதரப்பு புகார்களின் அடிப்படையில், ராமச்சந்திரன் தரப்பு உட்பட மொத்தம் 5 பேர் மீது காரிமங்கலம் காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


