News November 14, 2025
கல்லால் தாக்கி கொலை 4 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ராஜா கணேசன் முத்துச் செல்வனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த நான்கு பேரும் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். வழக்கு தூத்துக்குடி நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருப்பசாமி உட்பட 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Similar News
News March 5, 2026
தூத்துக்குடி : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

தூத்துக்குடி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
தூத்துக்குடி: இனி BANKக்கு போக தேவையில்லை!

தூத்துக்குடி மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News March 5, 2026
தூத்துக்குடியில் 209 போலீசார் இடமாற்ற உத்தரவு ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் 209 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் சமீபத்தில் தான் வேறு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இவர்கள் திடீரென மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்த தென் மண்டல ஐஜி இந்த பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து அதை இடத்தில் பணிபுரிய உத்தரவிட்டார்.


