News April 20, 2024

ஓட்டு பதிவிற்கு குறைவு ஆனால் இங்கோ அதிகம்…

image

பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவுக்காக கடந்த மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று (ஏப். 20) அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை, பாளை கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. ஓட்டு பதிவுக்கு குறைவாக வந்த வாக்காளர்கள் டாஸ்மாக் மதுபான கடைக்கு அதிக அளவில் வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Similar News

News February 12, 2026

திருநெல்வேலி: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

image

திருநெல்வேலி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News February 12, 2026

திருநெல்வேலி: உங்களிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதா..?

image

திருநெல்வேலி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 12, 2026

திருநெல்வேலி: வழிப்பறி செய்த சிறுவன்; இருவர் கைது

image

கீழ கல்லூரை சேர்ந்த பழனி(21) என்பவர் மேலப்பாளையம் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் நேற்று காலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரமாணிக்கபுரம் சுடலைமுத்து (19) மற்றும் ஒரு சிறார் அவரை பணம் கேட்டு மிரட்டி தொடர்ந்து அச்சுறுத்தி அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்து சென்றனர். மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!