News November 14, 2025
திருவாரூர்: மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவாரூர் மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக்கூடிய SIR வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தியும், சம்பா பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் கட்ட வேண்டிய நாளை வருகிற நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து தர கேட்டுக்கொண்டும், மாவட்ட ஆட்சியைரை சந்தித்து மனு அளித்தனர்.
Similar News
News March 22, 2026
திருவாரூர்: ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்

லெட்சுமாங்குடியில் தேர்தல் பறக்கும் படை சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். சிவகங்கை மாவட்டம் மேலசோலை ஸ்டாலின் வைத்திருந்த பையில், ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி கலெக்டர் சத்யாவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
News March 22, 2026
திருவாரூர்: ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்

லெட்சுமாங்குடியில் தேர்தல் பறக்கும் படை சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். சிவகங்கை மாவட்டம் மேலசோலை ஸ்டாலின் வைத்திருந்த பையில், ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி கலெக்டர் சத்யாவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
News March 22, 2026
திருவாரூர்: ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்

லெட்சுமாங்குடியில் தேர்தல் பறக்கும் படை சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். சிவகங்கை மாவட்டம் மேலசோலை ஸ்டாலின் வைத்திருந்த பையில், ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி கலெக்டர் சத்யாவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.


