News November 14, 2025
திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

வெளிநாட்டில் வேலை என ஆசை வார்த்தைகள் கூறும் போலி முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் Protector of Emigrants (POE) வழங்கிய உரிம எண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும், வெளிநாட்டு வேலை மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்க 8939146100 என்ற எண்ணை அழைக்கலாம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 முதல் 23 வயது நிரம்பிய, +2 அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
திருச்சி: சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு தல ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <
News November 14, 2025
திருச்சி: BILLA MONEY நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

திருச்சி மாநகரில் அமைந்துள்ள பிரபல டிரேடிங் நிறுவனமான BILLA MONEY-யில் காலியாக உள்ள MARKETING EXECUTIVE / TELE CALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


