News November 14, 2025
கரூா் மாவட்டத்தில் 6,482 ஆசிரியா் தோ்வு எழுத அனுமதி!

கரூா் மாவட்டத்தில் நாளை நவ 15, 16-ஆம்தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வை எழுத 6,482 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ளவா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News March 17, 2026
கரூர்: 10th போதும் ரயில்வே வேலை., தேர்வு இல்லை!

கரூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <
News March 17, 2026
கரூர்: 10th போதும் ரயில்வே வேலை., தேர்வு இல்லை!

கரூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <
News March 17, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் கலெக்டர்/தேர்தல் அலுவலர் ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில்; மாவட்டத்தில் மொத்தம் சுமார் 8.45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பறக்கும் படைகள், குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள், மதுபானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சந்தேக தகவல்களை 1800 599 4403 என்ற எண்ணுக்கு தெரிவிக்கவும்.


