News April 20, 2024
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தொடர்வார்!

திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையான வாக்குபதிவினை இருமகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார் என தெரிவித்தார்.
Similar News
News February 18, 2026
விழுப்புரம்: ஊரக வளர்ச்சி துறையில் 24 பேர் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில், இளநிலை பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் நிலையில் பணியாற்றி வரும் 24 பேர் மாவட்டத்திற்குள் கண்டமங்கலம், செஞ்சி, கோலியனூர், மரக்காணம், திண்டிவனம், மேல்மலையனூர், முகையூர் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் பிறப்பித்துள்ளார்.
News February 18, 2026
விழுப்புரத்தில் EB பில் எகிறுதா..?

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 18, 2026
விழுப்புரத்தில் EB பில் எகிறுதா..?

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


