News November 14, 2025

தேனி: மனைவி பிரிவால் இளைஞர் எடுத்த முடிவு

image

போடி துரைராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் (31). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்ததன் காரணமாக அவரது மனைவி கோபித்துக் கொண்டு கணவரை பிரித்து சென்றுள்ளார். இதன் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த சிவானந்தம் நேற்று (நவ.13) மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.

Similar News

News November 14, 2025

தேனி: நகராட்சி பணியாளரை கத்தியால் குத்தியவர் கைது

image

பெரியகுளம் தென்கரை பகுதியில் நேற்று (நவ.13) பெரியகுளம் நகராட்சி சார்பில் சாலை பணி நடைபெற்று உள்ளது. அங்கு வந்த காமராஜ் (27) என்பவர் பணியில் இருந்தவர்களிடம் மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளார். அதனை நகராட்சி தற்காலிக பணியாளர் தினேஷ் தட்டி கேட்ட நிலையில் அதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தினேஷை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

News November 14, 2025

தேனியில் மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

தேனி மதுவிலக்கு போலீசார் அக்டோபர் மாதம் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான விக்னேஷ்குமார் (21), முத்துப்பாண்டி (19) ஆகிய இருவர். உப்புக்கோட்டையில் நவீன்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதான அவரது நண்பர் குணா (22) ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

News November 14, 2025

தேனி: உதவித்தொகை வேண்டுமா..இத பண்ணுங்க

image

தேனி: மத்திய அரசு சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://scholarships.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

error: Content is protected !!