News November 14, 2025

ஈரோடு: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.16 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

Similar News

News November 14, 2025

ஈரோடு : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News November 14, 2025

ஈரோடு: திடீர் மின்தடை பிரச்னையா? உடனே CALL!

image

ஈரோடு மாவட்டத்தில் அங்கங்கே மழை பெய்து வருகிறது எனவே பொதுவாக மழை நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் . மக்களே SHARE பண்ணுங்க!

News November 14, 2025

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருடிய நபர் கைது

image

மலையம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சி எடக்காடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரவில் 40 மீட்டர் ஒயர் மற்றும் மின் சாதனங்களை திருடிய வழக்கில் கோவில்பாளையம் அருள்ராஜ் (46) என்பவரை மலையம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து கொடுமுடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!