News November 14, 2025

சென்னை: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 14, 2025

சென்னை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <>இங்கு <<>>கிளிக் செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 14, 2025

நம்ம சென்னை தாங்க எல்லாத்துலையும் First!

image

1.சென்னை – ஆசியாவின் முதல் மாநகராட்சி
2.ஸ்பென்சர் பிளாசா – இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்
3.ஹிக்கின்பாதம்ஸ் – இந்தியாவின் முதல் புத்தக நிலையம்
4.புனித ஜார்ஜ் கோட்டை – இந்தியாவின் முதல் ஆங்கிலேய கோட்டை
5.மெட்ராஸ் முதலை பூங்கா – இந்தியாவின் முதலாவது
6.ராயபுரம் – தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்
7.சென்னைப் பல்கலைக்கழகம் – தென் இந்தியாவின் தாய் பல்கலைக்கழகம். ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

தோட்டா தரணிக்கு செவாலியே விருது

image

சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நேற்று (நவ.13) ‘லா மேசான்’ என்ற கஃபே-நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ வழங்கப்பட்டது. கலைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!