News November 14, 2025
ஒட்டன்சத்திரத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டி கிராமத்தைச் சேர்ந்த 46 வயது கட்டத் தொழிலாளி பெருமாள், நேற்று ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியார் கட்டடத்தில் மின்தூக்கி இயக்கி பணியாற்றும்போது 3-ஆவது மாடியிலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் போலீஸ் சம்பவத்தை விசாரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 12, 2026
BREAKING: பழனி நவீன மயானம் முடங்கும் அபாயம்

பழனி ராமநாதநகர் நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில், சர்வதேச போர்ச் சூழலால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படும் நிலையில், போதிய எரிவாயு இன்றி மயானம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் அவதியைப் போக்க, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டுமெனப் கோரிக்கை எழுந்துள்ளது.
News March 12, 2026
BREAKING: பழனி நவீன மயானம் முடங்கும் அபாயம்

பழனி ராமநாதநகர் நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில், சர்வதேச போர்ச் சூழலால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படும் நிலையில், போதிய எரிவாயு இன்றி மயானம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் அவதியைப் போக்க, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டுமெனப் கோரிக்கை எழுந்துள்ளது.
News March 12, 2026
BREAKING: பழனி நவீன மயானம் முடங்கும் அபாயம்

பழனி ராமநாதநகர் நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில், சர்வதேச போர்ச் சூழலால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படும் நிலையில், போதிய எரிவாயு இன்றி மயானம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் அவதியைப் போக்க, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டுமெனப் கோரிக்கை எழுந்துள்ளது.


