News November 14, 2025
ஈரோட்டில் நடந்த கொடூர நிகழ்வு!

டி.என்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மகன் 10 வகுப்பு படித்து வருகிறார். பரமேஸ்வரன் தான் குளிக்க தண்ணீர் எடுத்து வைக்க மகனிடம் கூறியுள்ளார். மகன் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில் ஆத்திரமடைந்த பரமேஸ்வரன் சாப்பாட்டிற்கு வைக்கப்பட்ட சுடு தண்ணீரை மகன் மீது ஊற்றியதால் மகன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News March 5, 2026
ஈரோடு: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

ஈரோடு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News March 5, 2026
ஈரோடு அருகே பதறவைக்கும் துயரம்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே பனங்காட்டுப்பாளையம் விவசாயி காமராஜின் தோட்டத்தில், காட்டுப்பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் ‘அவுட்காய்’ (நாட்டு வெடி) வைத்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மாடு அதனைத் தெரியாமல் கடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு, மாட்டின் வாய் உருக்குலைந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, வெடி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
News March 5, 2026
ஈரோடு அருகே பதறவைக்கும் துயரம்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே பனங்காட்டுப்பாளையம் விவசாயி காமராஜின் தோட்டத்தில், காட்டுப்பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் ‘அவுட்காய்’ (நாட்டு வெடி) வைத்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மாடு அதனைத் தெரியாமல் கடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு, மாட்டின் வாய் உருக்குலைந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, வெடி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


