News November 14, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கல் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு அவசரகால தொடர்பு எண்

அயல்நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய போர் தொடர்பாக வெளிநாடு வாழ் தமிழர்கள், அவர்களின் குடும்பத்தினர் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள +91 1800 309 3793 என்ற உதவி எண், 96000 23645 என்ற கைப்பேசி, nrtchennai@tn.gov. மின்னஞ்சல் முகவரியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவசர உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியினை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் கடலூரில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என எஸ்.பி அறிவுரை வழங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News March 13, 2026
கடலூர்: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


