News November 13, 2025

கந்தர்வகோட்டை அருகே சூதாட்டிய 4 பேர் கைது

image

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சம்பேட்டை குளக்கரை அருகே நேற்று உதயகுமார் (37), ராஜா (49), கருப்பசாமி (44), பாலகிருஷ்ணன் (47) ஆகிய நான்கு பேரும் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

Similar News

News March 14, 2026

புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

புதுக்கோட்டை: கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கடந்த 2014ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் சகோதரிகள் சரஸ்வதி, வல்லியம்மை ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்தான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

News March 14, 2026

புதுக்கோட்டை: கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கடந்த 2014ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் சகோதரிகள் சரஸ்வதி, வல்லியம்மை ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்தான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

error: Content is protected !!