News November 13, 2025
பயிர் கடனுதவி வழங்க ரூ.560 கோடி ஒதுக்கீடு

செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம்,செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள, 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, அக். நவ., மாதங்களில் கடன் உதவி வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டு பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை காவல்துறையினரின் சிறப்பு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர எணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம்.
News March 4, 2026
செங்கல்பட்டில் TOP சுற்றுலா தலங்கள்

⏩அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
⏩மாமல்லபுரம்
⏩முதலை வங்கி, மாமல்லபுரம்
⏩வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல்
⏩தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகம், முட்டுக்காடு
⏩இந்திய கடல் சிப்பி அருங்காட்சியகம், மாமல்லபுரம்
⏩சட்ராஸ் டச்சு கோட்டை, சதுரங்கப்பட்டினம்
⏩முட்டுக்காடு படகு குழாம், முட்டுக்காடு
⏩கோவளம் கடற்கரை, கோவளம்
*ஷேர் பண்ணுங்க மக்களே*
News March 4, 2026
செங்கல்பட்டு பகுதியில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டு பகுதியில் இன்று 4/3/2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையினரின் சிறப்பு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர எணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம்.


